இந்தியாவில் COVID சடலங்கள் இடப்பற்றாக்குறையால் கங்கைக் கரையில் தகனம்
இதுவரை 2,29,91,000 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், சுமார் 2,50,000 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் COVID சடலங்கள் இடப்பற்றாக்குறையால் கங்கைக் கரையில் தகனம்
Reviewed by Author
on
May 11, 2021
Rating:
No comments:
Post a Comment