கிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்த மாணவிக்கு கொரோனா
ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது மாணவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
கிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்த மாணவிக்கு கொரோனா
Reviewed by Author
on
May 23, 2021
Rating:
No comments:
Post a Comment