வவுனியாவில் பாரிய மரக் கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிப்பு
மரக் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பிச்சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்
.
.
வவுனியாவில் பாரிய மரக் கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிப்பு
Reviewed by Author
on
May 02, 2021
Rating:
No comments:
Post a Comment