மன்னாரில் தொடரும் பயண கட்டுப்பாடு அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமதி
இந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் நகரில் பொலிஸார் மற்று இராணுவத்தினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு அத்தியாவசிய தேவைகள் இன்றி நடமாடுபவர்கள் மற்று பயணங்களை மேற்கொள்பவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மன்னாரில் தொடரும் பயண கட்டுப்பாடு அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமதி
Reviewed by Author
on
May 23, 2021
Rating:
No comments:
Post a Comment