1 கோடியே 20 இலட்சம் ரூபா மதிப்புள்ள பீடி இலைகளுடன் 6 பேர் கைது
குறித்த பீடி இலைகள் தூத்துக்குடியிலிருந்து சர்வதேச கடற்பிராந்தியம் வரை கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இலங்கை படகு மூலம் அவை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பீடி இலைகளை கொண்டு செல்வதற்காக வந்த மூன்று வாகனங்களும் பொலிஸ் விசே
ட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளுடன் சந்கேநபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளுடன் சந்கேநபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
1 கோடியே 20 இலட்சம் ரூபா மதிப்புள்ள பீடி இலைகளுடன் 6 பேர் கைது
Reviewed by Author
on
May 01, 2021
Rating:
No comments:
Post a Comment