அண்மைய செய்திகள்

recent
-

மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு? – இராணுவ தளபதி முக்கிய அறிவிப்பு

மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு குறித்த முடிவு எட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 இதேவேளை செவ்வாய்க்கிழமை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது பொதுமக்கள் அருகிலுள்ள கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு? – இராணுவ தளபதி முக்கிய அறிவிப்பு Reviewed by Author on May 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.