அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுகாதார நடைமுறைகளை மீறி மத நிகழ்ச்சி

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் பொது நிகழ்வுகள் மத ஒன்று கூடல்கள் உட்பட மக்கள் ஒன்று கூடுவதற்கான அனைத்து நிகழச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மன்னார் செட்டியார் கட்டையாடம்பன் பகுதியில் பங்கு தந்தையின் தலைமையில் நானாட்டான் உப தவிசாளரின் பங்கு பற்றுதலுடன் பொது மக்களும் இணைந்து மத நிகழ்ச்சி ஒன்றை செய்ததுடன் ஒழுங்கான முறையில் முக கவசம் அணியாது சமூக இடை வெளியை பின்பற்றாது புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவு செய்துள்ளனர்

 நேற்றைய தினம் கொரோனா தொற்று தொடர்பான பல்வேறு இறுக்கமான தீர்மானம் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பங்கு பற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் கொரோன தொற்று தொடர்பான அலட்சிய தன்மையை தோற்றுவித்துள்ளது



மன்னாரில் சுகாதார நடைமுறைகளை மீறி மத நிகழ்ச்சி Reviewed by Author on May 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.