அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வை.எம்.சி.ஏ அமைப்பினால் நிவாரண உதவி வழங்கி வைப்பு

உலகலாவிய ரீதியில் வை.எம்.சி.ஏ அமைப்பு நிறுவப்பட்டு 177 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மன்னார் பிரதேச செயலக பிரிவில் கொரோன பயணக்கட்டுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் மன்னார் வை.எம்.சி.ஏ அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 அத்தியாவசிய பொருட்களான அரிசி,மா,சீனி,பருப்பு, உள்ளடங்களான 2000 பெறுமதியான பொருட்களே மேற்படி வழங்கி வைக்கப்பட்டுள்ளது வை.எம்.சி.ஏ. அமைப்பின் தலைவர் செயலாளர் மற்றும் கிரமசேவகர்கள் இணைந்து குறித்த நிவாரண பொதிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்துள்ளனர்.





மன்னார் வை.எம்.சி.ஏ அமைப்பினால் நிவாரண உதவி வழங்கி வைப்பு Reviewed by Author on June 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.