அண்மைய செய்திகள்

recent
-

குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த சந்தேகநபர் கைது

4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுக்கும் வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வௌியாகி இருந்தது. இது தொடர்பாக சந்தேகநபர் பேலியகொடை பொலிஸாரினால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த சந்தேகநபர் கைது Reviewed by Author on June 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.