தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவையில் திறந்துவைப்பு!
2015 ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது.
இந்த வைத்தியசாலையில் 200 கட்டில்களும் இரத்த மாற்று சிகிச்சைகளுக்காக 100 கட்டில்களும் சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சை கூடமும் 2 தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன.
தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவையில் திறந்துவைப்பு!
Reviewed by Author
on
June 11, 2021
Rating:
No comments:
Post a Comment