மரக்கிளைகளுக்கு நடுவில் தலை சிக்கி 10 வயது சிறுமி பரிதாப பலி !
பலாங்கொடை ரத்மலவின்ன பாடசாலையில், 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மலீசா தத்சரனி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
20 அடி உயரமான ரம்புட்டான் மரத்திலிருந்தே குறித்த சிறுமி விழுந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.
மரக்கிளைகளுக்கு நடுவில் தலை சிக்கி 10 வயது சிறுமி பரிதாப பலி !
Reviewed by Author
on
June 11, 2021
Rating:
No comments:
Post a Comment