பஸ்ஸின் மீது ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு; தென் கொரியாவில் சம்பவம்
17 பேரை ஏற்றிய பஸ், கட்டடம் அமைந்திருந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததாக அந்நாட்டின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
குறித்த கட்டடம் இடிந்து வீழ்வதற்கு முன்னதாக அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து பணியாளர்களும் வௌியேற்றப்பட்டுள்ளனர்.
பஸ்ஸின் மீது ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு; தென் கொரியாவில் சம்பவம்
Reviewed by Author
on
June 11, 2021
Rating:
No comments:
Post a Comment