சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
இந்நிலையில் இன்று (16) காலை கற்குழி பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை வீதியிலுள்ள பொது கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸார் தகவல் வழங்கியமையினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தனிமைப்படுத்தல் மன அழுத்தம் காரணமாக குறித்த நபர் இவ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் அவரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
Reviewed by Author
on
June 16, 2021
Rating:
No comments:
Post a Comment