1600 கோழிகளுடன் விக்டோரியா நீர்க்தேக்கத்தில் பாய்ந்த லொறி! சாரதி பலி!
கண்டி மற்றும் தெல்தெணிய பொலிஸின் சுழியோடிகளின் உதவியுடன் சாரதியின் சடலம் மற்றும் லொறி மீட்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெறும் போது லொறியில் சுமார் 1,600 கோழிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1600 கோழிகளுடன் விக்டோரியா நீர்க்தேக்கத்தில் பாய்ந்த லொறி! சாரதி பலி!
Reviewed by Author
on
June 12, 2021
Rating:
No comments:
Post a Comment