அண்மைய செய்திகள்

recent
-

பசியில்லா மன்னார் அமைப்பின் இரண்டாம் கட்ட கொரோன நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட கூலி தொழிலில் ஈடுபடும் பிந்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் தனிமையில் வாழும் முதியோர்களுக்கு வைத்தியர் A.அரசகோன் கிளினிக்கின் நிதி உதவியுடன் பசி இல்லா மன்னார் அமைப்பின் ஊடாக இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது

 பனக்கட்டுகொட்டு கிழக்கு எமில் நகர் மற்றும் சாந்திபுரம் பகுதிகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி,மா, சீனி,பருப்பு, வெங்காயம், உருளைகிழங்கு, உள்ளடங்களான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்த நிவாரண பொதிகளை பசி இல்லா மன்னார் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சதீஸ் மற்றும் பனங்கட்டு கொட்டு கிழக்கு கிரம அலுவலர் சாந்திபுரம் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது







பசியில்லா மன்னார் அமைப்பின் இரண்டாம் கட்ட கொரோன நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு Reviewed by Author on June 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.