பசியில்லா மன்னார் அமைப்பின் இரண்டாம் கட்ட கொரோன நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு
பனக்கட்டுகொட்டு கிழக்கு எமில் நகர் மற்றும் சாந்திபுரம் பகுதிகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி,மா, சீனி,பருப்பு, வெங்காயம், உருளைகிழங்கு, உள்ளடங்களான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
குறித்த நிவாரண பொதிகளை பசி இல்லா மன்னார் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சதீஸ் மற்றும் பனங்கட்டு கொட்டு கிழக்கு கிரம அலுவலர் சாந்திபுரம் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது
பசியில்லா மன்னார் அமைப்பின் இரண்டாம் கட்ட கொரோன நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
June 12, 2021
Rating:
No comments:
Post a Comment