யாழில் பொலிஸாரால் பள்ளிவாசல் ஒன்று சுற்றிவளைப்பு!
இந்நிலையில், பயணத்தடையை மீறி யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாண பொலிசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகரின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டனர்.
அதன்படி, சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழில் பொலிஸாரால் பள்ளிவாசல் ஒன்று சுற்றிவளைப்பு!
Reviewed by Author
on
June 04, 2021
Rating:
No comments:
Post a Comment