மன்னாரில் “ அன்பே சிவம் அமைப்பின் இடர்கால உதவிகள்”
தொடர்ச்சியான மனிதநேயப்பணிகளில் ஈடுபட்டுவரும் “ அன்பே சிவம் “ அமைப்பினர் திரு/ திருமதி சிவராசா-தேன்மதி தம்பதிகளின் நிதி உதவியுடனும் சுந்தரமூர்த்தி- திலீபன் அவர்களின் ஒருங்கிணைப்புடனும் இவ் பொருட்களை வழங்கியுள்ளார் இதனுடன் தொடர்புடைய அருள் மிகு சூரிச் சிவன் கோவில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினர்கள் சார்ந்த அனைவருக்கும் உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் சார்பாகவும் மன்னார் மாவட்ட ஏற்பாட்டாளர்கள் சார்பாகவும் நிறைவான நன்றிகளை தெரிவுத்துக்கொள்கின்றோம்.
மன்னாரில் “ அன்பே சிவம் அமைப்பின் இடர்கால உதவிகள்”
Reviewed by Author
on
June 10, 2021
Rating:
No comments:
Post a Comment