கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகை கண்டுபிடிப்பு
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதன்போது ஒரு கிலோ 500 கிராம் ஹெரோயினுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு இடையில் பெண் ஒருவரும் மற்றும் மூன்று ஆண்களும் அடங்குதாக தெரிவிக்கப்படுகிறது.
கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகை கண்டுபிடிப்பு
Reviewed by Author
on
June 16, 2021
Rating:
No comments:
Post a Comment