அண்மைய செய்திகள்

recent
-

திருமண கொத்தணி உருவாகும் ஆபத்து! இராணுவத் தளபதி எச்சரிக்கை!

தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக 150 பேரின் பங்குபற்றுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும், குறித்த எண்ணிக்கையை விட அதிகளவானோர் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

 எனவே, பொதுமக்கள் இவ்வாறு சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் போது, எதிர்காலத்தில் திருமண கொத்தணி உருவாகும் ஆபத்து இருப்பதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.
திருமண கொத்தணி உருவாகும் ஆபத்து! இராணுவத் தளபதி எச்சரிக்கை! Reviewed by Author on July 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.