அண்மைய செய்திகள்

recent
-

சாதாரண தர செயன்முறை பரீட்சையிலிருந்து விலக அதிபர்,ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதிலிருந்து விலக அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இத்தீர்மானம் தொடர்பில் கல்வியமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

சாதாரண தர செயன்முறை பரீட்சையிலிருந்து விலக அதிபர்,ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம் Reviewed by Author on July 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.