மன்னாரில் தேசிய சமாதானப் பேரவையினால் உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு
உப்புக்குளம் கிழக்கு-மேற்கு பகுதியை சேர்ந்த குறித்த சுமார் 70 குடும்பங்களுக்கு 2000 ரூபா பெறுமதியான அரிசி,சீனி,மா,பருப்பு,கடலை உட்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகளை மன்னார் நகர் பிரதேச செயளாலர் ம.பிரதீப் உப்புக்குளம் கிராம சேவகர்,தேசிய சமாதான பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் மெடோசன் பெரேர,மத தலைவர்கள் ,LIRC அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னாரில் தேசிய சமாதானப் பேரவையினால் உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
July 31, 2021
Rating:
No comments:
Post a Comment