அண்மைய செய்திகள்

recent
-

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! பிரேத பரிசோதனையில் அம்பலம்!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிபுரிந்த 15வயது சிறுமி நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. ரிஷாத் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணிபுரிந்த மலையகத்தை சேர்ந்த 15வயது சிறுமி ஒருவர் வைத்து தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். 

 இது குறித்த விசாரணைகளை கொழும்பு – பொறளை பொலிஸார், கொழும்பு சிறுவர் மகளிர் பணியகம் முன்னெடுத்து வருகின்றது. சிறுமியின் உடல் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.


சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! பிரேத பரிசோதனையில் அம்பலம்! Reviewed by Author on July 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.