பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த மாதம் 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
எனினும், அக்காலப்பகுதியில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜூலை 30 ஆம் திகதி வரையில் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்
Reviewed by Author
on
July 24, 2021
Rating:
No comments:
Post a Comment