அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 43 கொரோனா மரணங்கள் உறுதி; இதுவரை 3,434 பேர் உயிரிழப்பு

நேற்றைய தினம் (08) நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது. 

 இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 269,946 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 241,035 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

.
மேலும் 43 கொரோனா மரணங்கள் உறுதி; இதுவரை 3,434 பேர் உயிரிழப்பு Reviewed by Author on July 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.