மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழப்பு
29 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
விவசாய தொழிலையே நம்வி வாழ்ந்து வரும் இந்த குடும்பத்தில் விவசாய நடவடிக்கையின் போது மின்சார கசிவு காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது
மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
July 08, 2021
Rating:
No comments:
Post a Comment