அண்மைய செய்திகள்

recent
-

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி உரையாற்றும் திகதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் பொது முடக்கம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி..! Reviewed by Author on August 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.