பருப்பின் விலையும் அதிகரித்தது
சீனிக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டிருந் தாலும்,விதிக்கப்பட்ட மொத்த விலையில் சீனி வழங்கப்படாது என்றும், வழங்கல் மட்டுப்படுத்தப் படும் என்றும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின் றனர்.
இதேவேளை, இறக்குமதி நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க மாட்டோம் என்று ஒப்புக்கொண்டதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
பருப்பின் விலையும் அதிகரித்தது
Reviewed by Author
on
September 06, 2021
Rating:
No comments:
Post a Comment