அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் மீட்பு

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) இரவு சட்ட விரோதமான முறையிலும்,அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் மற்றும் 5 உழவு இயந்திரங்கள் இலுப்பை கடவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு,8 சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

 இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) இரவு சட்ட விரோதமான முறையிலும்,அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் மற்றும் 5 உழவு இயந்திரங்கள் பொலிஸார் மணலுடன் கைப்பற்றியுள்ளதோடு, டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்களின் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.
                 









மன்னாரில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் மீட்பு Reviewed by Author on September 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.