மன்னார் பஜார் பகுதியில் அங்கர் பால்மா பதுக்கி வைத்து வியாபாரம் செய்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை.
மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபைக்கு நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்கு சென்று சோதனைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் குறித்த வர்த்தக நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுதி அங்கர் பால்மா பெட்டிகளை மீட்டுள்ளனர்.
-மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பஜார் பகுதியில் அங்கர் பால்மா பதுக்கி வைத்து வியாபாரம் செய்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை.
Reviewed by Author
on
September 09, 2021
Rating:
No comments:
Post a Comment