வெலிக்கடை, அநுராதபுரம் சிறைச்சாலைகளில் சிசிடிவி பொருத்தப்படவில்லை- சிறைச்சாலை தலைமையகம்
இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.
எனினும், நாட்டின் ஒவ்வொரு சிறையிலும் நுழையும் எந்தவொரு நபரின் பதிவுகளையும் வைத்திருக்க ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஒரு 'பதிவுப் புத்தகம்' இருப்பதாகவும் குறித்த புத்தகத்திலுள்ள பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ள முடியும் எனவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை, அநுராதபுரம் சிறைச்சாலைகளில் சிசிடிவி பொருத்தப்படவில்லை- சிறைச்சாலை தலைமையகம்
Reviewed by Author
on
September 18, 2021
Rating:
No comments:
Post a Comment