அண்மைய செய்திகள்

recent
-

வெலிக்கடை, அநுராதபுரம் சிறைச்சாலைகளில் சிசிடிவி பொருத்தப்படவில்லை- சிறைச்சாலை தலைமையகம்

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கெமராக் கள் பொருத்தப்படவில்லை என்று சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. தற்போது அங்குனுகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸா சிறை களில் மட்டுமே கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. எனினும், நாட்டின் ஒவ்வொரு சிறையிலும் நுழையும் எந்தவொரு நபரின் பதிவுகளையும் வைத்திருக்க ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஒரு 'பதிவுப் புத்தகம்' இருப்பதாகவும் குறித்த புத்தகத்திலுள்ள பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு விசாரணை மேற்கொள்ள முடியும் எனவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை, அநுராதபுரம் சிறைச்சாலைகளில் சிசிடிவி பொருத்தப்படவில்லை- சிறைச்சாலை தலைமையகம் Reviewed by Author on September 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.