இளைஞர், யுவதிகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவும்- அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்
தற்போது கையிருப்பிலுள்ள பைசர் தடுப்பூசிகளைப் பாடசாலை மாணவர்களுக்குச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு தாம் சுகாதார அமைச்சிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
12 - 18 வயதான பிள்ளைகளுக்கு பைசர் தடுப்பூசி சிறந்தது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன என்றும் 12-18 வயதான மாணவர் களுக்குச் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பால் குறித்த வயதினரே அதிகமாகப் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள் ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இளைஞர், யுவதிகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவும்- அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்
Reviewed by Author
on
September 09, 2021
Rating:
No comments:
Post a Comment