அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் உள்ள மதுபான நிலையங்களை இன்று முதல் மீளத் திறக்க அனுமதி!

நாட்டிலுள்ள மதுபான நிலையங்களை மீளவும் இன்று முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களின்படி, நாட்டின் மதுபான நிலையங்களை மற்றும் பியர் விற்பனை நிலையங்களில் இன்று முதல் மதுபானங்கள் விற்க அனுமதிக்கப் படுவதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள மதுபான நிலையங்களை இன்று முதல் மீளத் திறக்க அனுமதி! Reviewed by Author on September 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.