ரூ.3 கோடி பெறுமதியான முத்துக்களை விற்க முயன்றோர் கைது
சந்தேக நபர்கள் அக்குறணை, மஹவ, நிக்கவெரட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.
வவுனியாவிலுள்ள உணவகம் ஒன்றின் கார் தரிப்பிடத்தில் சந்தேக நபர்கள் ரூ.30 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 04 முத்துக்களை விற்க முயன்றதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித் துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ரூ.3 கோடி பெறுமதியான முத்துக்களை விற்க முயன்றோர் கைது
Reviewed by Author
on
October 09, 2021
Rating:
No comments:
Post a Comment