மறு அறிவித்தல் வரை ரயில்கள் இயங்காது
இந்த இரத்துக்கான காரணம் உடல்நலப் பிரச்சினைகளா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிவித்தார்.
ரயில் நிலையங்களின் முன்னணி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஊழியர்கள், இன்று (19) பிற்பகல் முதல் கடமைக்குத் திரும்பவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் ஊழியர்களுக்கான அழைப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மறு அறிவித்தல் வரை ரயில்கள் இயங்காது
Reviewed by Author
on
October 20, 2021
Rating:
No comments:
Post a Comment