செட்டிகுளத்தில் டிப்பர்-மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் பலி
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 வயது சிறுவன் மரணமடைந்தார்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விபத்தில் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
செட்டிகுளத்தில் டிப்பர்-மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் பலி
Reviewed by Author
on
October 19, 2021
Rating:
No comments:
Post a Comment