மனிதர்களை சாப்பிடும் பயங்கர மீனினம் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது
வனஜீவரசிகள் திணைக்களத்தின் உற்பத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார இதனை கூறியுள்ளார்.
இந்த பகுதிகளில் மீன் வளர்ப்பிற்கு மீன் குஞ்சிகள் விடப்பட்ட போது ஏதோ ஒரு வகையில் மேற்படி மீன் இனமும் கலந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களை சாப்பிடும் பயங்கர மீனினம் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது
Reviewed by Author
on
October 20, 2021
Rating:
No comments:
Post a Comment