சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு – விலை அதிகரிப்பு!
மழை காரணமாக தேங்காய் மட்டையை அகற்றுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்ற காரணங்களால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேங்காய் தட்டுப்பாடு காரணமாக அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தேங்காய் ஒன்று 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு – விலை அதிகரிப்பு!
Reviewed by Author
on
November 13, 2021
Rating:
No comments:
Post a Comment