மன்னாரில் சேதன பசளைகளை பயன்படுத்தி விவசாய செய்கை ஆரம்பம்
அதன் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு,நானாட்டான்,மற்றும் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விவசாய செய்கைக்கான உழுதல் மற்றும் விதைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்
சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும் விவசாயிகள் சேதன பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் சேதன பசளைகளை பயன்படுத்தி விவசாய செய்கை ஆரம்பம்
Reviewed by Author
on
November 14, 2021
Rating:
No comments:
Post a Comment