அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சேதன பசளைகளை பயன்படுத்தி விவசாய செய்கை ஆரம்பம்

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்யும் முகமாக சேதன பசளை ஊடாக விவசாய செய்கையை மன்னார் விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர்

 அதன் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு,நானாட்டான்,மற்றும் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விவசாய செய்கைக்கான உழுதல் மற்றும் விதைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும் விவசாயிகள் சேதன பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது



மன்னாரில் சேதன பசளைகளை பயன்படுத்தி விவசாய செய்கை ஆரம்பம் Reviewed by Author on November 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.