கொழும்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துக்கான காரணம் வௌியானது
இன்று (20) அதிகாலை 5.30 மணி அளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் அமைந்துள்ள உணவக கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துக்கான காரணம் வௌியானது
Reviewed by Author
on
November 20, 2021
Rating:
No comments:
Post a Comment