வவுனியாவில் உழவியந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்த சிறுவன் பரிதாப மரணம்!
இதன்போது இரு சிறுவர்களில் ஒருவர் திடீர் என கீழே தவறிவீழ்ந்து உழவியந்திரத்திற்குள் சிக்கிபடுகாயமடைந்துள்ளார்.
எனினும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதிலும் சிறுவன் முன்னரேயே உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த கந்தலதன் கனிஸன் வயது 5 என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வவுனியாவில் உழவியந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்த சிறுவன் பரிதாப மரணம்!
Reviewed by Author
on
November 21, 2021
Rating:
No comments:
Post a Comment