சீரற்ற காலநிலை காரணமாக 20 பேர் பலி
இதுதவிர, குருணாகல் - ரிதிகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தம்பதியினர் மரணித்தனர்.
நேற்றிரவு இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் கேகாலை - கலிகமுவ - ஹத்னாகொட பகுதியில் இன்று அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீடொன்று மண்ணில் புதைந்ததோடு அதிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களில் தாய் மாத்திரம் மீட்கப்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 20 பேர் பலி
Reviewed by Author
on
November 10, 2021
Rating:
No comments:
Post a Comment