அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் 9 டொல்பின்கள் மீட்பு

முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் இன்று(10) காலை ஒன்பது டொல்பின்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. டொல்பின்கள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக பரிசோதனைகளுக்காக இறந்த டொல்பின் களின் உடல் பாகங்களை அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாணத்துக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி பி.கிரிதரன் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் 9 டொல்பின்கள் மீட்பு Reviewed by Author on December 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.