அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) கொரோனா தொற்றினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை14 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள்! Reviewed by Author on December 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.