அண்மைய செய்திகள்

recent
-

பிரியந்த குமாரவின் சடலம் இன்று பிற்பகல் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கும்பலால் கொல்லப் பட்ட தியவதனகே டொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் லாகூரிலிருந்து UL 186 விமானம் ஊடாக மாலை 5.00 மணியளவில் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளது. சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரியந்த குமாரவின் சடலம் இன்று பிற்பகல் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது Reviewed by Author on December 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.