தொட்டில் கயிறு சிக்கி நான்கு வயது பெண் குழந்தை பலி
எனினும் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்கு வயது குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து
தொட்டில் கயிறு சிக்கி நான்கு வயது பெண் குழந்தை பலி
Reviewed by Author
on
December 18, 2021
Rating:
No comments:
Post a Comment