மின் விநியோகம் தொடர்பில் இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இடையே இன்று கலந்துரையாடல்!
களனிதிஸ்ஸ மின் நிலையத்திற்கு 3,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் கிடைத்துள்ளது, இது செவ்வாய்கிழமை வரை தடையில்லா மின்சாரம் வழங்க உதவும்.
மின்சார சபைக்கு வருடாந்தம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளின் அளவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திற்கு அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுக்கு வரலாம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மின் விநியோகம் தொடர்பில் இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இடையே இன்று கலந்துரையாடல்!
Reviewed by Author
on
January 17, 2022
Rating:
No comments:
Post a Comment