போர்ட்சிட்டி கொரோனா அலை உருவாகலாம் என அச்சம்
பொதுமக்கள் பெருமளவில் போர்ட்சிட்டிக்குள் நுழைவதற்காக காத்திருக்கின்றனர் அவர்கள் சமூகவிலக்கல் எதனையும் பின்பற்றவில்லை என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை துறைமுக நகரிற்குள் சென்ற பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.
போர்ட்சிட்டி கொரோனா அலை உருவாகலாம் என அச்சம்
Reviewed by Author
on
January 18, 2022
Rating:
No comments:
Post a Comment