அண்மைய செய்திகள்

recent
-

அரச உத்தியோகத்தர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் – சுற்றறிக்கை வெளியீடு!

அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வுதாரர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது. 

 இந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே, அது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் – சுற்றறிக்கை வெளியீடு! Reviewed by Author on January 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.