நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!
அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிர் விழா 288ஆவது ஆண்டாக இந்த வருடமும் கடைப்பிடிக்கப்பட்டது.
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!
Reviewed by Author
on
January 17, 2022
Rating:
No comments:
Post a Comment