நாயாறு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள பாரிய வத்தை
இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த வத்தை கரை ஒதுங்கியுள்ளதை கண்டு உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளனர். கரை ஒதுங்கியுள்ள வத்தையை கடற்படையினர் முதற் கட்டமாக பார்வையிட்டுள்ளதோடு பெருமளவான மக்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த வத்தை யாருடையது எங்கிருந்து வந்துள்ளது . விபத்துக்குள்ளாக்கியதா ? போன்ற கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாயாறு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள பாரிய வத்தை
Reviewed by Author
on
January 08, 2022
Rating:
No comments:
Post a Comment